தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வந்து 190 கோடி செலவில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின் அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் மாற்று திறனாளிகள் எளிமையாக சாமி தரிசனம் செய்ய இரண்டு பாட்டரி கார்களை இலவசமாக கொடுத்தார். அதன் பிறகு ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான குழுமணி, கோப்பு, சோமரன்சன் பேட்டை, வயலூர், மணிகண்டம், நாகமங்கலம், ராம்ஜிநகர், [...]
{More»}Advertise with us...
For your ever growing business, advertise with us...
Your Advertisements may have text, image, image with text, animated or your design...
Click here to get touch with us...
Your Advertisements may have text, image, image with text, animated or your design...
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரம் – சிறப்பு கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டின் பிடி மேலும் இறுகுகிறது. இந்த ஊழல் வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட்டை அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்த யாரையும், அவர்கள் எப்படிப்பட்ட அந்தஸ்தில் இருந்தாலும், சி.பி.ஐ., சுதந்திரமாக விசாரிக்கலாம் என்றும் கூறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மோசடி குறித்து, சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் விசாரித்து வருகின்றன. இந்த இரு அமைப்புகளும், பிப்., 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் [...]
மீனவர் குடும்பத்துக்கு ரூ. ஒரு லட்சம் உதவி செல்வி ஜெ.ஜெயலலிதா நேரில் சென்று ஆறுதல்» கடந்த சனிக்கிழமையன்று இலங்கை கடற்படையினரால் படுகொலை செய்யப்பட நாகை மீனவர் ஜெயகுமாரின் குடும்பத்துக்கு அஇஅதிமுக பொது செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் ரூ. ஒரு லட்சம் நிதி உதவியும் செய்து அவர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்றுக்கொள்வதாக உறுதிகூறினார். இலங்கைக் கடற்படையினரின் தொடர்ந்து வரும் அட்டூழியத்தை கண்டித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கடலோர தமிழர்களிடையே தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தமிழக கடலோர [...]
நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை மாற்றம் நேற்று நிகழ்ந்தது. இந்த மாற்றத்தில், தனிப் பொறுப்புடன் கூடிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரபுல் படேல், கனரக தொழில்கள் துறைக்கான கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளது கூட்டணிக் கட்சிக்கு தரப்பட்ட அங்கீகாரம் ஆகும். கடந்த 1996ம் ஆண்டில் ஐக்கிய முன்னணி அரசில் கேபினட் அமைச்சராக இருந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெனி பிரசாத் வர்மா, தனிப் பொறுப்புடன் கூடிய உருக்குத் துறை [...]
மும்பை பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவு» மும்பை பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது மும்பை சென்செக்ஸ் புள்ளிகள் 17,305.61 என்ற அளவிலும் நிபிட்டி 5,186.60 என்ற அளவிலும் உள்ளது. இன்றைய மும்பை பங்கு வர்த்தகம் 17,519.13 என்ற அளவில் தொடங்கியது. இன்போசிஸ், ஜிண்டால் ஸ்டீல், டாட்டா பவர், டிசிஎஸ், விப்ரோ, பிஎச்இஎல், பார்டி ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. .

